×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை கைது செய்துள்ளனர். பேருந்தை சீக்கிரமாக இயக்க கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நேற்று இரவு 5 பேர் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய திருவண்ணாமலை சேர்ந்த ஜாகிர், பிரகாஷ், பார்த்திபன், மணி, செல்வம் ஆகிய 5 பேரை காவல்துறை கைது விசாரணை செய்து வருகின்றனர்.  …

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbadu bus station ,Chennai ,Coimbed bus station ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...